சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில், விநாயகர் சதுர்த்தியன்று அண்டை வீட்டாருக்கு பலகாரங்களை எடுத்துச் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி மீது பாய்ந்த வளர்ப்பு லாப்ரடார் நாய் கடித்ததில் ரக்க்ஷிதா என்ற சிறும...
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார்.
குரோம்பேட்டை, ர...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றதில், குளத்தில் மூழ்கிய 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆனத்தூர் ப...
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து ஊர்வலங்கள் நடைபெற்றன.
நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோவிலில் 32 அடி உயர அத்தி மரத்த...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் செலவில் 70 அடி உயரம், 50 டன் எடை உள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கைரதாபாத்தில் பெரிய அளவிலான விநாயகர் ச...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உரிய அனுமதியின்றி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த வேளகாபுரம் ஊராட்சியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் அகற்றினர்.
சிலை வைக்க அனுமதி கோரி இரு தரப...
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை டிஜிபி சங்கர் ஜிவா...